மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் என்ற பாட்டை ஜானு முணுமுணுத்து கொண்டே மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாள் . இந்த மாலை பொழுது அவளை ...
சுகுமாரனும் செல்வியும் ஒரு வருடம் முன்பே பேசி வைத்த விஷயம்தான் அது. மருத்துவ படிப்பு படிக்க வைக்க மகளுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்பது தான் ...
காலை லேட் ஆக எழுந்திருக்கும் பழக்கம் மதுமிதாவுக்கு இல்லை. அன்றோடு 6 மாதங்கள் ஆகியிருந்தது மதுமிதா இன்ஜினியரிங் முடித்து. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புதான் முடித்திருந்தாள் . ...
சூரியா என்ற பெயரை கேட்டவுடன் துள்ளி குதித்தாள் ரம்யா. அவளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை பெயர் சூரியநாராயணன் சுருக்கமாக சூரியா. முழு பேர் பழையதாய் இருந்தாலும் இந்த ...
ஸ்வாமிநாதன் என்கிற ஸ்வாமிக்கு எழுதுவதுதான் பொழுதுபோக்கு . எதையாவது எழுதி கொண்டிருப்பான். துணுக்குகளோ ,சிறுகதைகளோ இல்லையெனில் ஒரு நாவல் எழுத போவதாக சொல்லி கொண்டிருப்பான். அவனுக்கு ...
இரவு முழுக்க யோசித்தும் அவனால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை. ஏதேதோ யோசித்தும் கல்பனாவின் நினைவாகவே இருந்தது. கல்பனா இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள் ...
ஸ்னேகாவுக்கு புத்தகங்கள் என்றாள் உயிர் . அவளுக்கு படிக்காவிட்டால் எதையோ இழந்ததாய் உணர்வாள். விதவிதமான புத்தகங்கள் அவளுடைய அலமாரியை அலங்கரித்தன. அதில் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள் ...