மலர்விழி தன்னுடைய உதவியாளர்களில் யாரோ ஒருவர்தான் தன்னுடைய அடையாளத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும், அவர்களில் ஒருவர்தான் வீணாவையும் யுவனையும் கொல்ல கத்தி வாங்கி கொடுத்திருக்க வேண்டும் என ...
போலீஸ் கல்யாணமண்டபம் வாசலில் இருந்த சிசிடிவி footage மறுபடியும் செக் செய்த போது வீணா இறந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஆள் காரில் இருந்து ...
விக்ரம் சொன்னதை கேட்டு அர்ஜுன் மட்டுமல்ல, சாவித்ரி, சந்தியா, கதிர் அனைவருக்குமே அதிர்ச்சி. நீங்க என்ன சொல்ரீங்க விக்ரம் என்று கேட்ட அர்ஜுனிற்கு, சதாசிவம் பதில் ...
திலக் தீப்தி கல்யாண ஏற்பாடுகளை செய்தார்கள் சுஜாவும், தீபனும். கல்யாணத்தை பிரம்மாண்டமாக ஆக நடத்த வேண்டும் என்பது தீபனின் விருப்பம் அதன்படியே நடைபெற்றது. நிறைய வி ...
தீபனுக்கும்,சுஜாவுக்கும் தன்னுடைய நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தாள் தீப்தி.எல்லோருடனும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டனர். புகைப்படம் எடுத்துகொண்டு விடை பெற்றனர். பாவம் தீப்தி எப்படியோ துணை இல்லாமல் ...
அன்று மாலை ஒன்றன் பின் ஒன்றாக வீட்டிற்கு வந்தவர்களை குழப்பமாக பார்த்தாள் நந்தனா. ஆனால் யாரிடமும் எதுவும் கேட்காமல் தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள், ...
அவர்கள் எல்லா அறையையும் செக் செய்த பொது எப்படியோ அந்த ஸ்டோர் ரூமை தவற விட்டிருந்தார்கள். அவர்கள் அங்கு போய் பார்த்த போது ரத்தம் வழிந்து ...
மான்யா.. நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. இப்படி ஊரைக் கூட்டி எங்களை அசிங்கப் படுத்தனும்னு எத்தனை நாள் நீ காத்துக்கிட்டு இருந்த. உன்னை கேட்டு ...
தன்னை அவர்கள் கவனிக்கப் போவதில்லை என்று உணர்ந்த அர்ஜுன், இது ஹாஸ்பிடல் நியாபகம் இருக்கா என்று கேட்டுக்கொண்டே யாழினியின் மறுபுறம் சென்று அமர்ந்தான். எதுக்கு சம்மந்தமே ...
அந்த கடையின் சிசிடிவி footage செக் செய்து பார்த்த போது மூன்று பேர் ரவியை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து சென்றது தெரிய வந்தது.அடுத்தடுத்த கொலைகளால் போலிசுக்கு ...
(இந்த ud 18 தான் பாஇதுல முகம் சுழிக்கும் காட்சிகள் இருக்கலாம் இது வெறும் கதைக்கு மட்டும்தான் ரொமான்ஸ் புடிக்காதவங்க தயவு செய்து இந்த ud ...
அர்ஜுன் கூறியதைக் கேட்டு அவனையே பார்த்த நந்தனா பேச தொடங்கினாள், நீங்க ரொம்போ திறமையான நிர்வாகி, உங்ககிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். ஆனா ...
ரவிதான் போன் பண்ணியிருந்தான். என்னாச்சு ரவி என்றான் சுரேஷ் .நான் உங்ககிட்ட பேசிட்டு போனதுக்கப்புறம் யாரோ ஒருத்தன் எனக்கு போன் பண்ணி அனாவசியமா இந்த விஷயத்துல ...
நீ யாரு என்ன ஏதுனு எனக்கு தெரியாது என் இவ்வளவு நேரம் பேசி இருக்கோம் ஆனா நீ என் முகத்தை பார்த்ததில்லை நான் உன் முகத்தை ...
கதைச் சுருக்கம்:மும்பையின் பரபரப்பான இதயமாகத் திகழும் தாராவி. அங்குள்ள நெருக்கடிகளுக்கு நடுவே, "வி குட்" என்ற பெயரில் ஒரு சிறிய, ஆனால் பிரபலமான ரெஸ்டாரண்ட்டை நடத்தி ...
பிறவி பைத்தியத்தை பார்ப்பது போல குழலியை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். அவனது சமாதானங்கள் கொஞ்சல்கள் கிஞ்சல்கள் மிஞ்சல்கள் எதுவுமே அவளிடம் எடுபடவில்லை. தங்கையை காட்டி பொறுப்பை ...
என்னாச்சு இன்ஸ்பெக்டர் ஏதாவது பிரச்சனையா ? என்றான் தீபன். நீங்கள் நேரில் வாருங்கள் சொல்கிறேன் என்றார் இன்ஸ்பெக்டர். தீபன் யாரு போன்ல ஏன் உன் முகம் ...
அர்ஜுனை அங்கு பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி குறைய நந்தனாவிற்கு சில நிமிஷங்கள் எடுத்தது. அந்த சமயத்தில் டாக்டர் அழைத்தார் என்று நர்ஸ் வந்து சொல்ல, அர்ஜுனும், ...
வேகமாக அவன் அருகில் சென்றவல் சார் உங்களுக்கு என்ன ஆச்சு என்று அவன் தோளில் கை வைக்க.அதில் அவள் கையை தட்டி விட்டவன் உன்னை போக ...
சுரேஷுக்கு போன் செய்தான் அவன் எடுக்கவில்லை . தீபன் லொகேஷனை நெருங்கி விட்டான். அவனுடைய மனதில் வெவ்வேறு எண்ணங்கள் ஓடின. அதில் தனக்கு ஏதும் ஆகிவிட்டால் ...
அன்று வீட்டுக்கு வந்த நந்தனாவிடம், அவள் அம்மா நந்து யாழ் குட்டிக்கு பிடிக்குனு பால் கொழுக்கட்டை செஞ்சு வெச்சிருக்கேன். அவ வந்தா சாப்பிட குடுத்துட்டு அப்புறம் ...
சூரிய பகவான் தன் ஒளி கதிர்களை பூமியில் பரப்பிக் கொண்டிருந்தார், எங்கும் வெளிச்சம் வருகை கண்டு அனைத்து உயிரினங்களும் அதான் வேலையே பார்க்க தயாராகிக் கொண்டிருந்தது.ஆனால் ...
யாருடா நீ உனக்கென்ன வேணும் என்றான் தீபன். அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு நிமிடம் சுஜாவை நினைத்துதான் கவலைப்பட்டானே தவிர அவனுடைய பதவி, அதிகாரம், அந்தஸ்து ...
அதன்பின் வந்த நாட்கள் நந்தனாவிற்கு சவாலாக இருந்தது, அர்ஜுனின் அருகில் இருந்து கொண்டு முகத்தில் எதுவும் காட்டாமல் இருக்க போராட வேண்டியிருந்தது. அதையும் மீறி சிலசமயம் ...
ஈஸ்வரன் வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே நாளை ஈஸ்வரனின் செல்வமகள், அதிர்ஷ்ட தேவதை, செல்வக்குமாரியின் திருமண நாள். நிச்சயம் முடிந்து மூன்று மாத ...
அத்தியாயம் - 01சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் ...
அவள் பறக்கும் திசையை அவளே தீர்மானித்தாள்.அந்த இரவு அழகாகிக்கொண்டே போனது, அவளுக்கு தீபன் மேல் காதல் பெருகிக்கொண்டே போனது. அவள் அவன் கூட எத்தனை நெருக்கமாக ...
தந்தை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தாலும் அவரின் பார்வையை லாவகமாக ஒதுக்கினாள் ஐஸ்வரிய நந்தினி.அவர் பாசத்தால் அவளை பார்க்கவில்லை. ...
துர்காவை முதல் நாள் ஒத்திகைக்கு வரச்சொல்லி இருந்தார்கள், வந்த துர்கா பண்ணிய ஆர்பாட்டத்தில் அனைவருக்கும் தலைவலியே வந்துவிட்டது. ஒத்திகைக்கு வந்த துர்கா கதையை மாற்ற சொன்னாள், ...
அலுவலகத்தில் விளம்பரப் படப்பிடிப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கின, விளம்பரத்திற்கானப் புதுமுக நடிகைகளுக்கானத் தேர்வில் இருந்தாள் நந்தனா. இதற்கிடையில் அவளுக்கும் யாழினிக்குமான உறவு பலப்பட்டது. வாரத்தில் இரண்டு ...