Best Tamil Stories read and download PDF for free

யாதுமற்ற பெருவெளி - 14

by kattupaya s
  • 237

சுரேஷுக்கு போன் செய்தான் அவன் எடுக்கவில்லை . தீபன் லொகேஷனை நெருங்கி விட்டான். அவனுடைய மனதில் வெவ்வேறு எண்ணங்கள் ஓடின. அதில் தனக்கு ஏதும் ஆகிவிட்டால் ...

நந்தவனம் - 7

by Arumbugal SSR
  • 162

அன்று வீட்டுக்கு வந்த நந்தனாவிடம், அவள் அம்மா நந்து யாழ் குட்டிக்கு பிடிக்குனு பால் கொழுக்கட்டை செஞ்சு வெச்சிருக்கேன். அவ வந்தா சாப்பிட குடுத்துட்டு அப்புறம் ...

தீரனின் அதிகாரம் இவள் - 1

by zaara
  • 342

சூரிய பகவான் தன் ஒளி கதிர்களை பூமியில் பரப்பிக் கொண்டிருந்தார், எங்கும் வெளிச்சம் வருகை கண்டு அனைத்து உயிரினங்களும் அதான் வேலையே பார்க்க தயாராகிக் கொண்டிருந்தது.ஆனால் ...

யாதுமற்ற பெருவெளி - 13

by kattupaya s
  • 459

யாருடா நீ உனக்கென்ன வேணும் என்றான் தீபன். அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு நிமிடம் சுஜாவை நினைத்துதான் கவலைப்பட்டானே தவிர அவனுடைய பதவி, அதிகாரம், அந்தஸ்து ...

நந்தவனம் - 6

by Arumbugal SSR
  • 453

அதன்பின் வந்த நாட்கள் நந்தனாவிற்கு சவாலாக இருந்தது, அர்ஜுனின் அருகில் இருந்து கொண்டு முகத்தில் எதுவும் காட்டாமல் இருக்க போராட வேண்டியிருந்தது. அதையும் மீறி சிலசமயம் ...

கொள்ளையடித்தவள் நீயடி - 4

by theannila
  • 489

ஈஸ்வரன் வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே நாளை ஈஸ்வரனின் செல்வமகள், அதிர்ஷ்ட தேவதை, செல்வக்குமாரியின் திருமண நாள். நிச்சயம் முடிந்து மூன்று மாத ...

இருளில் ஒரு ஒளி

by Thakshila Dinesh
  • (5/5)
  • 600

அத்தியாயம் - 01சென்னையில் மிகப்பெரிய திருமணம் மண்டபம் அது. அந்த மண்டபத்தின் அலங்காரமே அவர்களின் செல்வ செழிப்பை பற்றி சொல்லியது. அந்த மண்டபத்தில் மணமகள் அறையில் ...

யாதுமற்ற பெருவெளி - 12

by kattupaya s
  • 765

அவள் பறக்கும் திசையை அவளே தீர்மானித்தாள்.அந்த இரவு அழகாகிக்கொண்டே போனது, அவளுக்கு தீபன் மேல் காதல் பெருகிக்கொண்டே போனது. அவள் அவன் கூட எத்தனை நெருக்கமாக ...

கொள்ளையடித்தவள் நீயடி - 3

by theannila
  • 657

தந்தை பின்னால் பார்க்கும் கண்ணாடி வழியாக தன்னை பார்த்துக் கொண்டே இருப்பதை உணர்ந்தாலும் அவரின் பார்வையை லாவகமாக ஒதுக்கினாள் ஐஸ்வரிய நந்தினி.அவர் பாசத்தால் அவளை பார்க்கவில்லை. ...

நந்தவனம் - 5

by Arumbugal SSR
  • 795

துர்காவை முதல் நாள் ஒத்திகைக்கு வரச்சொல்லி இருந்தார்கள், வந்த துர்கா பண்ணிய ஆர்பாட்டத்தில் அனைவருக்கும் தலைவலியே வந்துவிட்டது. ஒத்திகைக்கு வந்த துர்கா கதையை மாற்ற சொன்னாள், ...

நந்தவனம் - 4

by Arumbugal SSR
  • 1.1k

அலுவலகத்தில் விளம்பரப் படப்பிடிப்பிற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கின, விளம்பரத்திற்கானப் புதுமுக நடிகைகளுக்கானத் தேர்வில் இருந்தாள் நந்தனா. இதற்கிடையில் அவளுக்கும் யாழினிக்குமான உறவு பலப்பட்டது. வாரத்தில் இரண்டு ...

யாதுமற்ற பெருவெளி - 11

by kattupaya s
  • 1k

அந்த வார கடைசியில் யுவனும் சுஜாவும் பெங்களூர் சென்றனர் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பெங்களூர் அவர்களுக்கு சந்தோஷத்தையும் நிறைவையும் தர வேண்டுமென ...

கொள்ளையடித்தவள் நீயடி - 2

by theannila
  • 795

காக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியில் நோக்கதாக்கத் தாக்கத் தடையறத் தாக்கபார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட..இறுக்கமாக மூடிய விழிகளின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீர் கன்னங்களில் ...

கொள்ளையடித்தவள் நீயடி - 1

by theannila
  • 1.2k

இறைவன் நினைத்துவிட்டால்நீ எதையும் வெல்வாய்!வேகம் வேகம் வேகம் ரேஸ் கார்களின் வேகம் காற்றைக் கிழித்துக் கொண்டுப் பறந்தன.சுற்றி நிற்கும் மக்களின் கண்களுக்கு எந்த கார் முதலிடம் ...

வாழ்வில் மறக்க முடியாத ஒரு சந்திப்பு

by zaara
  • (0/5)
  • 837

அந்த ஆடிட்டோரியம் முழுவதும் மக்கள் கூட்டங்களாலும் பத்திரிக்கை நிருபர்களாலும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது.அங்கு வந்து இருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த நிருபர்கள் அனைவரும் பிரமித்து விட்டார்கள்,அவர்கள் ...

யாதுமற்ற பெருவெளி - 10

by kattupaya s
  • 916

யுவன் பெங்களூர் வீட்டிற்கு சாமான்களை மாற்ற டிரான்ஸ்போர்ட் ஏற்பாடு செய்திருந்தான். எல்லாவற்றையும் பேக் செய்ய தொடங்கியிருந்தார்கள் யுவனும் ,சுஜாவும் .சுஜா இரண்டு நாட்கள் லீவு போட்டிருந்தாள். ...

நந்தவனம் - 3

by Arumbugal SSR
  • 879

கதிர் நந்தனாவிடம் ஆமா, இப்ப எதுக்கு கப்பல் கவுந்தமாதிரி மூஞ்சவெச்சுருக்க மச்சான் என்றான். ஓ கப்பல் கவுந்தா மூஞ்ச இப்படித்தான் வெச்சு இருப்பாங்கன்னு உனக்கு யாரு ...

யாதுமற்ற பெருவெளி - 9

by kattupaya s
  • 1k

சுஜா பெங்களூர் போவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. அவ்வப்போது வேண்டிய பொருட்களை ஷாப்பிங் செய்து வந்தாள் . யுவனும் அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து ...

நந்தவனம் - 2

by Arumbugal SSR
  • 1.1k

அன்று அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற நந்தனா, யாருடனும் பேசாமல் தனக்குள்ளேயே அர்ஜுனைத் திட்டிக்கொண்டு இருந்தாள். நந்தனா அர்ஜுனைத் திட்டி முடிப்பதற்குள் நாம் நந்தனா குடும்பத்தைப் ...

யாதுமற்ற பெருவெளி - 8

by kattupaya s
  • 1.1k

இரவு 11 மணி ஆகிவிட்டது சுஜா வீட்டை அடைய. யுவன் சுஜாவுக்காக ஏதோ சமைத்திருந்தான். எனக்கு பசிக்கல யுவன் கொஞ்சம் பால் இருந்தா சுட வைத்து ...

நந்தவனம் - 1

by Arumbugal SSR
  • (4.9/5)
  • 1.7k

காலை நேரப் பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது அந்த புகழ்பெற்ற விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனம். அங்கு நண்பர்கள் குழு அன்று நடக்கவிருக்கும் கிளைன்ட் மீட்டிங் பற்றி பேசிகொண்டு ...

யாதுமற்ற பெருவெளி - 7

by kattupaya s
  • 1.1k

ஹாய் சுஜா என்னை இங்கு எதிர்பார்க்கவில்லை தானே என்பதற்குள் வீணாவே சொன்னாள் . லாஸ்ட் மினிட் ல தான் எனக்கே தெரியும் தீபன் அவரோட ஃப்ரெண்ட் ...

யாதுமற்ற பெருவெளி - 6

by kattupaya s
  • 1.2k

சுஜாவின் கதை இறக்கைகள் படபடக்க அந்த புறா அறையை விட்டு பறந்தது. நெடுநாள் ஆயிற்று அவன் அந்த அறைக்கு வந்து. எப்படியோ அந்த புறா அங்கு ...

யாதுமற்ற பெருவெளி - 5

by kattupaya s
  • 1.5k

இந்த கிரீஷ் எங்க போய் தொலைஞ்சான் என்றாள் . அவனும் ஒரு பக்கம் எனக்காக பிரின்சிபால் கூட சண்டை போட்டுட்டு இருந்தான். அவரை பார்க்கத்தான் போயிருக்கான் ...

யாதுமற்ற பெருவெளி - 4

by kattupaya s
  • 1.7k

ஒரு நிமிடம் திகைத்தவன் என்ன சாம் இப்போ வந்து இப்படி கேக்குற என்றான். ம் நீ என்னை விட்டு விலகாம இருந்தா போதும் அப்படின்னு நினைத்தேன் ...

மனம் மயக்கும் மான்விழியால்....

by Na
  • 1.4k

Kvs கல்லூரி...விடுமுறை முடிந்து இன்று தான் திறக்கப்படுகிறது.... காலை நேரம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.....முதலாம் ஆண்டு கல்லூரியில் நுழையும் மாணவ மாணவிகளை சீனியர் மாணவ ...

யாதுமற்ற பெருவெளி - 3

by kattupaya s
  • 1.7k

ஒரு வாரம் கழித்து கொடைக்கானலுக்கு காலேஜ் டூர் போகலாம் என காலேஜ் நிர்வாகம் அனுமதி கொடுத்தது. என்ன மச்சான் ஹேப்பி ஆ இப்பவாவது கொஞ்சம் சிரியேன் ...

யாதுமற்ற பெருவெளி - 2

by kattupaya s
  • 1.7k

எக்ஸாம்ஸ் எல்லாம் துவங்க இன்னும் சில மாதங்களே இருந்தன. இப்போது சம்யுக்தா நன்றாக வண்டி ஓட்ட கற்றுக்கொண்டுவிட்டாள் . தீபனுக்கு அதில் ரொம்ப சந்தோஷம். என்னை ...

The Omniverse - Part 9

by LORD OF SHAMBALLA
  • 1.5k

Weapon of WirenAethion முன்னே மிதந்துகொண்டிருந்தது—முன்னாடி இருந்ததை விட இன்னும் பிரகாசமாக.Adonai தனது மகனை அமைதியாக பார்த்தார்.> “நீ தகுதியற்றவன் என்று நினைக்கிறாய்…ஆனால் என் ஆயுதம் ...

யாதுமற்ற பெருவெளி - 1

by kattupaya s
  • 3.1k

யாதுமற்ற பெருவெளி பாகம் 1 சம்யுக்தாவின் கதை நான்தான் உன்னை விரும்பலைனு சொல்லிட்டேனே அதோட விட்டுட வேண்டியதுதானே ஏன் என்னை தொந்தரவு பண்ணுற என்றாள் சம்யுக்தா ...