Best Tamil Stories read and download PDF for free

தண்டட்டி - 2

by Prabhaharan Kalidasan
  • 309

கொல்லிமலையின் அடர்ந்த காட்டுக்குள் நுழையும் முன், பாரதி ஒரு கணம் திரும்பி வீட்டைப் பார்த்தாள். தன் நாய் குட்டியின் ஞாபகம் அவளை கூர்ந்து கவனிக்க செய்தது. ...

குருதி படிந்த செங்கோல்

by SriStoryTeller
  • 306

அத்தியாயம் 1: நிலவொளிச் சதிசந்திரகிரிப் பேரரசின் அந்தப்புரம் அன்று ஒரு விசித்திரமான அமைதியில்ஆழ்ந்திருந்தது. அங்கிருந்த ரத்தினத் தூண்களுக்கு நடுவே, ஒரு ஓவியம் உயிர் பெற்று வந்தது ...

கண்கள் நிறைந்த ஓவியமே

by Monica Sathish
  • 225

கண்கள் நிறைந்த ஓவியமே Contents ...

நிவேதா

by SriStoryTeller
  • 456

மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய கிராமமான கருங்குளத்திற்குள் தனது பழைய பைக்கில் நுழைந்தான் ஸ்ரீ. வானம் செந்நிறமாக மாறி, மெல்ல ...

தேடி வந்த பேரன்பே....??

by vaanya
  • 621

அவன் அந்த மாளிகையின் உள்ளே நுழையும் போது, அவனின் மனம் போல வெறுமையாக காட்சியளித்தது..இத்தனைக்கும் நேரம் அப்படி ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை...ஆனாலும் அவரவர் தங்களின் இரவு ...

நான்கு நண்பர்களும் ஒரு கொலையும்

by SriStoryTeller
  • (5/5)
  • 492

மதுரையின் அழகர் கோவில் சாலையை ஒட்டிய அந்தப் பழைய பண்ணை வீடு, நள்ளிரவு மழையில் ஒரு மாபெரும் பூதத்தைப் போலக் காட்சியளித்தது. வானம் தன் கோபத்தை ...

The Outerverse - Part 5

by LORD OF SHAMBALLA
  • 624

வெளிப்புற வெற்றிடம் 1 – ஏதியனின் விழிப்புணர்வுஏதியோன் மெதுவாகக் கண்களைத் திறந்தான். அவன் ஒரு பழக்கமில்லாத பகுதியில் படுத்திருப்பதைக் கண்டான், பிறகு அவன் எழுந்து வெளியே ...

The Outerverse - Part 4

by LORD OF SHAMBALLA
  • 675

வெளிப்புற வெற்றிடம் 2 - பெரிய டோமேனுக்குள்Aethion அந்த டொமேனில் தோன்றினான்—அவனோட ஆவேசம் தீப்பிடிச்ச மாதிரி எரிந்துகொண்டிருந்தது.அவன் கண்முன்னே Zaryon மற்றும் அவனுடைய கூட்டாளிகளும் இருந்தனர் ...

தண்டட்டி - 1

by Prabhaharan Kalidasan
  • 774

கொல்லிமலையின் உச்சியில், மூலிகைக் காற்றும் நீரோடைகளின் சலசலப்பும் நிறைந்த அந்தப் பழைய பாக்குமர வீட்டில், அன்றைய காலை வழக்கத்திற்கு மாறாக அமைதியில் உறைந்திருந்தது. திண்ணையில் அமர்ந்திருந்த ...

அகிலம் ஆண்ட அரசன்

by Vishnu Vardhan
  • 642

அகிலத்தை ஆண்ட அரசன்அத்தியாயம் 1 : விதியின் தொடக்கம்சந்திர குல அரசுக்கும் சூரிய குல அரசுக்கும் இடையே வரலாறு காணாத ஒரு பெரும் போர் நடைபெற்று ...

உலகை சுற்றி

by SHECHINAH W
  • 549

அன்புள்ள வாசகரே, இந்தப் பயணத்தை பயனுள்ளதாக மாற்றியதற்கும், இந்தப் பக்கங்களுக்கு உயிர் ஊட்டியதற்கும் உங்களுக்கு இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன். மேலும், எனது தாய், தம்பி, ஆசிரியர் மற்றும் ...

The Outerverse - Part 3

by LORD OF SHAMBALLA
  • 1.2k

பெரிய டொமேன் மற்றும் Elariah-வின் சிறைபிடித்தல்அதே நேரத்தில், Elariah, வெளிப்புற வெற்றிட சாவி-யை பயன்படுத்திAethion-ன் சர்வலோகத்தை காண டொமேனுக்குள் நுழைந்தாள்.திடீரென்று, அந்த டொமேன் கடுமையாக குலுங்க ...

கலியுக வரதனின் காதலி இவள் ?

by SaRa
  • 2k

அன்பார்ந்த வாசகர்களுக்கு இது என்னுடைய முதல் படைப்பு . நான் எதேனும் பிழை செய்தால் அதை மன்னித்து எனக்காக துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்......ஓர் அழகிய ...

The Outerverse - Part 2

by LORD OF SHAMBALLA
  • 1.8k

Aethion’s Mission in the Outerverse Voidஇது ஒருகாலத்தில் Varkur’Thal-ன் டொமேன்.ஆனா இப்போது அது Aethion-க்கு சொந்தமாகிவிட்டது.அவன் கையை உயர்த்தி, விண்வெளியில் மிதக்கும் எண்ணற்ற சர்வலோகங்களை ...

நந்தவனம் - 15

by Arumbugal SSR
  • 2.6k

அழும் நந்தனாவைப் பார்க்க அர்ஜுனிற்கு கஷ்டமாக இருந்தது, நந்தனா ப்ளீஸ் அழுறத நிறுத்து யாரவது பார்த்த தப்ப நினைக்கப்போறாங்க என்றான், இருக்கும் இடம் கருதி நந்தனாவும் ...

உயிரின் அர்த்தம் நீயடி - 1

by pavithra Krishnan
  • 2.9k

உயிர் 1 ஆதித்யா நிலவினி பகலெங்கும் புவியை ஆட்சி செய்யும் அந்த செங்கதிரோன் கூட வெளியே வர ...

யாதுமற்ற பெருவெளி - 24 (last part)

by kattupaya s
  • 2.8k

கிஷோர் திலக்தான் யுவனை கொல்ல weapon வாங்கி கொடுத்ததை அறிகிறான்.அனால் யுவனை யார் கொன்றார் என்கிற விவரம் அறியவில்லை.அதே சமயம் மணி தன்னை கொல்ல போவதாக ...

யாதுமற்ற பெருவெளி - 23

by kattupaya s
  • 2.7k

சதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினாள் வைஷ்ணவி.சதீஷ் ஜஸ்ட் ஒன் வீக் டைம் குடுங்க வீணாவை கொன்னவங்களை கண்டுபிடிச்சிடறேன். நீங்க இது வரைக்கும் என்ன பண்ணினீங்க ?. நான் ...

நந்தவனம் - 14

by Arumbugal SSR
  • 2.1k

அங்க போயிட்டு 15 நாள் கழிச்சு வந்த ஸ்வாதி கண்டிப்பா நான் ஊருக்கு போகும்போது இருந்த ஸ்வாதி இல்லை என்று எனக்கு தோன்றியது. பெருசா பேசலைனாலும் ...

The Outerverse - Part 1

by LORD OF SHAMBALLA
  • 3.7k

(The Omniverse chapter முடிக்காம directடா இதுக்கு வந்தீங்கன்னா உங்களுக்கு எதுவுமே புரியாது அத முடிச்சிட்டு the outerverse chapterக்கு வாங்க)Part 1 – Aethion ...

நந்தவனம் - 13

by Arumbugal SSR
  • 1.9k

அர்ஜுனின் வீட்டை அடைந்தவர்கள், யாழினி ரேவதியுடன் வீட்டின் முன் அமைந்திருந்த தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு சென்றனர். நந்தனாவைப் பார்த்த யாழினி வேகமாக ஓடிவந்து ...

யாதுமற்ற பெருவெளி - 22

by kattupaya s
  • 2k

மலர்விழி தன்னுடைய உதவியாளர்களில் யாரோ ஒருவர்தான் தன்னுடைய அடையாளத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும், அவர்களில் ஒருவர்தான் வீணாவையும் யுவனையும் கொல்ல கத்தி வாங்கி கொடுத்திருக்க வேண்டும் என ...

யாதுமற்ற பெருவெளி - 21

by kattupaya s
  • 1.9k

போலீஸ் கல்யாணமண்டபம் வாசலில் இருந்த சிசிடிவி footage மறுபடியும் செக் செய்த போது வீணா இறந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஆள் காரில் இருந்து ...

நந்தவனம் - 12

by Arumbugal SSR
  • 1.8k

விக்ரம் சொன்னதை கேட்டு அர்ஜுன் மட்டுமல்ல, சாவித்ரி, சந்தியா, கதிர் அனைவருக்குமே அதிர்ச்சி. நீங்க என்ன சொல்ரீங்க விக்ரம் என்று கேட்ட அர்ஜுனிற்கு, சதாசிவம் பதில் ...

யாதுமற்ற பெருவெளி - 20

by kattupaya s
  • 1.7k

திலக் தீப்தி கல்யாண ஏற்பாடுகளை செய்தார்கள் சுஜாவும், தீபனும். கல்யாணத்தை பிரம்மாண்டமாக ஆக நடத்த வேண்டும் என்பது தீபனின் விருப்பம் அதன்படியே நடைபெற்றது. நிறைய வி ...

யாதுமற்ற பெருவெளி - 19

by kattupaya s
  • 1.6k

தீபனுக்கும்,சுஜாவுக்கும் தன்னுடைய நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தாள் தீப்தி.எல்லோருடனும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டனர். புகைப்படம் எடுத்துகொண்டு விடை பெற்றனர். பாவம் தீப்தி எப்படியோ துணை இல்லாமல் ...

நந்தவனம் - 11

by Arumbugal SSR
  • 2.1k

அன்று மாலை ஒன்றன் பின் ஒன்றாக வீட்டிற்கு வந்தவர்களை குழப்பமாக பார்த்தாள் நந்தனா. ஆனால் யாரிடமும் எதுவும் கேட்காமல் தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள், ...

யாதுமற்ற பெருவெளி - 18

by kattupaya s
  • 1.5k

அவர்கள் எல்லா அறையையும் செக் செய்த பொது எப்படியோ அந்த ஸ்டோர் ரூமை தவற விட்டிருந்தார்கள். அவர்கள் அங்கு போய் பார்த்த போது ரத்தம் வழிந்து ...

விழியோடு இமைபோலே..

by Abhoorva
  • 2.1k

மான்யா.. நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. இப்படி ஊரைக் கூட்டி எங்களை அசிங்கப் படுத்தனும்னு எத்தனை நாள் நீ காத்துக்கிட்டு இருந்த. உன்னை கேட்டு ...

நந்தவனம் - 10

by Arumbugal SSR
  • 1.7k

தன்னை அவர்கள் கவனிக்கப் போவதில்லை என்று உணர்ந்த அர்ஜுன், இது ஹாஸ்பிடல் நியாபகம் இருக்கா என்று கேட்டுக்கொண்டே யாழினியின் மறுபுறம் சென்று அமர்ந்தான். எதுக்கு சம்மந்தமே ...