நிழல் தரும் வசந்தம்

(0)
  • 108
  • 0
  • 21.3k

அந்த நாளை எப்படி துவங்குவது என்பது பிரேமுக்கு தெரியவில்லை. எப்போதும் போல இருந்து விட முடியவில்லை. வேலையில்லா நாட்கள் பெரும் சுமையாய் இருந்தன. படிப்பு முடிந்து 2 வருஷம் ஓடி விட்டது. அவனுடையது நல்ல காலேஜ் தான். இவனும் நன்றாகத்தான் படித்தான். ஆனால் இன்டர்வியூ என்று வரும் போதுதான் நெருக்கடிகள் அதிகம் வருகின்றன. இதற்கிடையில் எல்லோரையும் போல சௌமியா உடன் காதல். அவள் விட்டு விட போவதில்லை.

1

நிழல் தரும் வசந்தம் - 1

அந்த நாளை எப்படி துவங்குவது என்பது பிரேமுக்கு தெரியவில்லை. எப்போதும் போல இருந்து விட முடியவில்லை. வேலையில்லா நாட்கள் பெரும் சுமையாய் இருந்தன. படிப்பு முடிந்து வருஷம் ஓடி விட்டது. அவனுடையது நல்ல காலேஜ் தான். இவனும் நன்றாகத்தான் படித்தான். ஆனால் இன்டர்வியூ என்று வரும் போதுதான் நெருக்கடிகள் அதிகம் வருகின்றன. இதற்கிடையில் எல்லோரையும் போல சௌமியா உடன் காதல். அவள் விட்டு விட போவதில்லை. குடும்ப சூழ்நிலை பரவாயில்லை. தம்பி வேலைக்கு போகிறான். அவன் பார்த்து கொள்கிறான். அவன் டிப்ளோமா முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது. தானும் அளவாய் படித்திருக்க வேண்டும் என எண்ணினான்.ரொம்ப படித்தவர்களால்தான் நாட்டில் தொல்லை.சௌமியா வேலைக்கு போகிறாள். அவள் அப்பா பெரிய காண்ட்ராக்ட் கம்பெனி நடத்துபவர். அவர் நினைத்தால் வேலை கிடைக்கும் ஆனால் அதை அவன் விரும்பவில்லை.தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை விட எவ்வளவோ முயன்றும் அது நேர்முக தேர்வில் வெளிப்பட்டு விடுகிறது.சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள் ...Read More

2

நிழல் தரும் வசந்தம் - 2

விதி - விதியின் போக்கிலே தான் நாம் அனைவரும் போய்க்கொண்டு இருக்கிறோம். தெரிந்தும் தெரியாமலும் நாம் அதன் கைப்பாவைகள் ஆகிறோம் என்று சொல்லி முடித்தார் ஸ்வாமிகள். திட்டமிடலில் இருந்து தப்ப முடியாதா ஸ்வாமி என்று சுபா கேட்டாள் . வழி இருக்கிறது. நம்முடைய சரீரத்தை கட்டுப்படுத்துவதான் மூலம் நம்முடைய ஆசைகள் பேராசைகளாய் மாறுவதை தடுப்பதான் மூலம் ஓரளவுக்கு விதியின் போக்கை தடுக்கலாம் என முடித்தார். ரொம்ப நன்றி ஸ்வாமி என்றாள் சுபா. ஸ்வாமிகள் நல்ல விஷயமா பேசுறார் பிரேம் .. ஆமா அது ஒரு வகையில் நடைமுறைக்கு ஒத்து வரக்கூடியது தான். நாளைக்கு வீடு பாக்க போகணும் மார்னிங் 10 மணிக்கெல்லாம் வந்துடு என்றாள். நல்லா யோசிச்சுக்க நாளைக்கு நம்ம ரெண்டு பேரையும் யாராவது தப்பா பேச வாய்ப்பிருக்கு என்றான் பிரேம். அதை பத்தி எனக்கு கவலை இல்லை. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. சரி வரேன் என்றான். ...Read More

3

நிழல் தரும் வசந்தம் - 3

வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் ஆகி விட்டிருந்தது. இது வரை எந்த பிரச்சனையும் இல்லை.. சுபா கொஞ்சம் பொறுமை இழந்தவளாக காணப்பட்டாள் . ஏன் பிரேம் மட்டும் இப்படி நடக்குது என்றாள். இன்று வக்கீலை பார்த்து பேசிவிட்டு வருவோம் என்றான். காலை 11 மணிக்கு வர சொல்லியிருந்தார். இவனும் பர்மிஷன் போட்டு விட்டு சுபா கூட போனான். இவர்களை வரவேற்ற வக்கீல் பிரேம் குறித்து விசாரித்தார். இது ஒரு சாதாரண கேஸ் உனக்கு ஜீவனாம்சம் கூட வேணாம்னு சொல்லிட்ட அப்புறமும் மதன் ஏன் இப்படி பண்ணுகிறார் என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் பேசி பாருங்களேன் சார் என்று பிரேம் சொன்னான். நிச்சயம் பேசுகிறேன் எனக்கு சுபாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது. நீங்கள் மனம் தளர வேண்டாம் எப்படியும் 3 மாதத்துக்குள் விவாகரத்து வாங்கி விடலாம் என்றார். இவர்கள் விடை பெற்றுக்கொண்டார்கள். சௌமியாவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அவளுக்கு ஃபோன் ...Read More

4

நிழல் தரும் வசந்தம் - 4

பிரேம் சுபாவை சமாதானபடுத்தினான்.அவன் அவளை தவறாக நினைக்கவில்லை என்றும் கூறினான். அவளுடைய சூழ்நிலை காரணமாகவே அவ்வாறு கோர்ட்டில் கூறினாள் என்பதை உணர்ந்திருந்தான். மதன் மிகுந்த ஏமாற்றம் சுபாவை அவமானபடுத்த நினைத்தவன் கடைசியில் தானே பிரேமையும் சுபாவையும் சேர்க்க காரணமாகிவிடுவோமோ என யோசித்தான. சுபா இப்படி செய்வாள் என பிரேம் எதிர் பார்த்திருக்கவில்லை. ஆனால் சுபாவை அப்படியே விட்டுவிட மனமுமில்லை .சுபா தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டாள் .அத்தோடு அந்த பிரச்சனை முடிந்ததாக பிரேம் நினைத்தான். ஆனால் மதன் அதை பெரிது படுத்தி பார்க்க நினைத்தான்.தீபாவின் காதலன் யார் என்று தெரியாத சூழலில் அவளிடம் அது பற்றி பேச வேண்டாம் என நினைத்தான். தீபாவை விட்டு பிடிப்போம் என நினைத்தான். அதன்படியே லீவு போட்டுவிட்டு அவள் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினான். இதெல்லாம் நமக்கு தேவையா என அவன் மனம் கேட்ட போதும் தீபாவின் எதிர்காலம் கருதி இதை செய்வதில் தப்பில்லை என ...Read More

5

நிழல் தரும் வசந்தம் - 5

நவீனை பார்த்து பேச விரும்பும் பிரேம் அவன் இருக்கும் இடத்தை அறிய முயற்சி செய்கிறான். அபிஷேக் பிரேமுக்கு ஃபோன் செய்து எப்படியாவது நவீனை விட்டுவிடும் படியும் அவன் தீபா வழிக்கே வரமாட்டான் என்றும் கூறுகிறான். குமரகுருவிடம் பேசுமாறு கேட்டுக்கொள்கிறான். இவன் தயங்கியவாறே குமரகுருவிற்கு ஃபோன் செய்தான். அவர்கள் சுபாவை கடத்தி மிரட்டியிருக்கிறார்கள் என்னை அவர்களை சும்மா விட சொல்கிறாயா என்றார். அவனை நான் விட்டாலும் போலீஸ் சும்மா விடமாட்டார்கள் அதற்கான ஏற்பாட்டையும் செய்து விட்டேன் என்றார். சிறிது நேரம் பேசாமல் இருந்தவர் அவனை சும்மா விட வேண்டும் என்றால் நீ என் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா அவனை விட்டு விடுகிறேன் என்றார். இவன் மனதில் ஒரு நிமிடம் சௌமியா வந்து போனாள். வேண்டாம் சார் தெரிந்தே அந்த பாவத்தை செய்யாதீர்கள் என்றான். எது பாவம் என பெண் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம் யோசித்து சொல் நான் தீபாவிடமும் பேசுகிறேன் ...Read More

6

நிழல் தரும் வசந்தம் - 6

தீபாவுடன் நடக்க இருக்கும் திருமணம் எளிமையாக இருந்தால் போதுமானது என எண்ணினான் பிரேம். குமரகுரு மறுப்பேதும் சொல்லவில்லை. கல்யாணம் கோவிலில் நடைபெற இருந்தது. தீபா எதிலும் காட்டாமல் இருந்தாள். அவளுடைய எக்ஸாமுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. பிரேம் அவளை படிப்பில் கவனம் செலுத்தும்படி சொன்னான்.நாட்கள் ஓடின. சௌமியா மறுபடி ஃபோன் செய்து தன்னுடைய கல்யாணத்துக்கு தீபாவையும் அழைத்துக்கொண்டு பிரேம் வர வேண்டும் என்றாள். சுபாதான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாயும் சொன்னாள். ரிசப்ஷன் அருகே சுபா நின்றிருந்தாள். சௌமியா அப்பா நீ உண்மையிலேயே பெரிய மனுஷன் தான் என்றார். தீபாவையும், பிரேமையும் வரவேற்றார். முதல்நாள் வரவேற்பு நிகழ்ச்சி மறுநாள் கல்யாணம்.ஏற்காட்டில் வைத்திருந்தார்கள். இவன் தீபாவுடன் சில இடங்களை சுற்றி பார்த்தான். சௌமியா அன்று மாலை வந்து தீபாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். பிரேம் மறுநாள் விடிகாலை கல்யாணத்துக்கு ரெடி ஆகி விட்டான். தீபா தூங்கிக்கொண்டிருந்தாள் . சிறு பெண் தானே என்ற ...Read More

7

நிழல் தரும் வசந்தம் - 7

பிரேம் தான் ஒரு கனவுக்குள் இயங்குவதாக நினைத்தான். எதார்த்தமாக ஒரு சம்பவம் கூட நடைபெறவில்லை. காலம் தன்னை அதன் போக்கில் இழுத்து செல்வதாக தோன்றிற்று . இருந்த பிரத்யேக உரிமைகள் கூட இப்போது அவனுக்கு சொந்தமில்லை. சௌமியாவின் இழப்பு ஈடு செய்ய முடியாததாய் தோன்றிற்று. காட்சிகள் இடைவிடாமல் மாறிக்கொண்டே இருப்பது எது நிஜம் எது மாயை என்று புரியாவிடாமல் அடித்தது. ஒரு நீண்ட காதலின் முடிவு இப்படித்தானா இருக்க வேண்டும் என யோசித்தான். என்ன யோசனை மாமா என்று ரஞ்சனி கேட்டாள். ஒண்ணுமே புரியலைமா அதெல்லாம் அப்படித்தான் எல்லாம் ஒரு குட்டி பிரேம் வந்தா சரியா போகும் என்றாள். ம் நீ ஒருத்திதான் இந்த பூமியில் கால ஊன்றி நிற்கிறாய். சாப்பிட வாங்க என்றாள்.ப்ரேக்ஃபாஸ்ட் இவர்கள் ஊரின் ஸ்டைல் மாதிரி இருந்தது. எல்லாம் அக்காதான் இது நாங்களும் பழகி கொள்ள என்றாள் ரஞ்சனி. இன்னைக்கு ஸ்கூல் போயிட்டு வரணும் என்றாள் ...Read More

8

நிழல் தரும் வசந்தம் - 8

பிரேம் உடனடியாக எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்த வில்லை. அவனுக்கு தீபா உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்ததாக தோன்றியது. தான் எதையும் திட்டமிடவில்லை எனவும் சொல்ல செய்தான். தீபா துணையை இறுகப்பற்றும் முனைப்பில் இருந்தாள். அவளுக்கு இந்த வயதில் துணை அவசியம் . ஏற்கனவே இருந்த துணையை இழந்த ஏமாற்றத்தில் இருந்தாள். இம்முறையும் ஏமாற அவள் தயாரில்லை. அவள் அழகுக்கும், அவளுடைய வாழ்க்கைக்கும் சரியான வழிகாட்டுதல் தேவை என்கிற நிலையை அவள் அடைந்திருந்தாள். நவீனை அவள் ஒதுக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவளிடத்தில் இல்லை. ஆனால் அவன் அவ்வாறு பேசுகிற போது தன்னைத்தானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. ரஞ்சனி பதட்டத்துடன் வாசலில் நின்று கொண்டிருந்தாள். என்னாச்சு மாமா நவீன் மறுபடி பிரச்சனை பண்ணுகிறானா? நான் அப்பாவிடம் பேசவா என்றாள். அதெல்லாம் வேண்டாம் . அவன் அவனுடைய வேதனையை பதிவு செய்கிறான்.அதை பெரிதுபடுத்த வேண்டாம் . நாம் நம்முடைய வேலையில் பிஸி ...Read More

9

நிழல் தரும் வசந்தம் - 9

பிரேமுக்கு நிச்சயதார்த்த விழாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்க நேரம் ஒதுக்க வேண்டி இருந்தது .அவள் அனுப்பி இருந்த பத்திரிகை ஆழ்ந்து படித்தான். கதிரேசனையும் சௌமியாவையும் வர சொல்ல என நினைத்தான் மற்றபடி அவனுக்கு முக்கியமானவர்கள் அவனுடைய அப்பா அம்மா அவர்கள் நிச்சயம் வரமாட்டார்கள் அம்மா வந்தால் தீபா சந்தோஷப்படுவாள்.அலங்காரம் வீட்டுக்கு செய்ய வேண்டும் நிச்சயதார்த்தம் எளிமையாக வீட்டிலேயே நடைபெறுகிறது .இது அவனுக்கு சந்தோஷத்தை தந்தது. மேலும் தீபா தன்னுடைய நண்பர்கள் உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழை அனுப்பி இருந்தாள் . ஒரு 200 பேர் வருவார்கள் என எதிர்பார்த்தான் ஆனால் ரஞ்சனியோ 150 பேர் வருவார்கள் என்று சொன்னாள். ஆபீஸில் வேலை பார்ப்பவர்கள் கலந்து கொள்வார்கள் மற்றபடி சுபாவை நேரில் போய் அழைக்க வேண்டும். சௌமியா என்ன நினைப்பாளோ தெரியாது அவள் எப்படியாவது வந்து விட்டால் இவனுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.சௌமியாவுக்கு தீபாவை விட்டு பத்திரிகையை அனுப்ப சொன்னான் . அவள் உடனே ...Read More

10

நிழல் தரும் வசந்தம் - 10

குமரகுருவிடம் ஏன் பேசவில்லை என தீபாவிடம் கேட்க முடியாது. அவள் பிடிவாதக்காரி. ரஞ்சனி சொன்னால் அவள் கேட்பாள் ஆனால் இப்போது வேண்டாம் அவள் நல்ல மூடில் அதை கெடுக்க வேண்டாம் என எண்ணினான். அவளை எங்காவது தூரத்து குளிர் நாட்டுக்கு அழைத்து போக வேண்டும். அவள் சந்தோஷப்படுவதை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த சின்ன வயதில் அவளுக்கு காதல் வந்தது அவ்வளவு பெரிய குற்றமல்ல. தீபா ஃபோன் செய்திருந்தாள். எங்கே போயிருந்தாய் பிரேம்.மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தேன் . ம் போகட்டும் எனக்கு பிடித்த டெசர்ட்களை செய்திருக்கிறார்கள் வா போகலாம் சாப்பிட என்றாள். இரவு உணவு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்தது.நீ இன்றைக்கும் கார் ஓட்ட வேண்டாம். ரஞ்சனி டிரைவர் ஓட்டுவார் என்றாள்.தீபா இப்போது சாதாரண உடையில் மேக்கப் எல்லாம் கலைத்தவளாக இருந்தாள். இவனுக்கு நெருங்கிய சொந்தமானவளாக மாறிவிட்டாள். அவளுடைய கையிலும் இவனுடைய கையிலும் ஹார்ட்டின் போட்ட மோதிரம் மின்னியது. தீபா ...Read More

11

நிழல் தரும் வசந்தம் - 11

தன்னுடைய இலக்கு என்ன என்பதே அறியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்ததாய் பிரேம் நினைத்தான். தன்னுடைய தனித்த அடையாளத்துக்கு தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும், அந்த உறுதியாய் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.தீபாவோ, ரஞ்சனியோ இந்த விஷயத்தில் அவர்கள் அப்பா பேச்சைத்தான் கேட்பார்கள். எனவே அவர்களை இதில் சம்பந்தபடுத்த வேண்டாம். நாமே சொந்தமாய் தொழில் தொடங்கலாம் என எண்ணினான்.அவனுடைய அப்பாவிடம் இது பற்றி பேசலாம் என அவருக்கு ஃபோன் போட்டான் அவனுடைய அம்மாதான் எடுத்தாள். என்ன சும்மா ஏன் அப்பா ஃபோன் எடுக்கலை ? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை நீ எப்படி இருக்கே ? தீபா எப்படி இருக்கா ? ரஞ்சனி காலேஜ் ல சேர்ந்தாச்சா என்று கேள்விகளை அடுக்கினாள் . அம்மா நான் சொந்தமா தொழில் தொடங்கலாம்னு இருக்கேன். ஏண்டா உனக்கு இந்த வேலை ஒழுங்கா ஒரு இடமா இருக்க முடியலயா நீ கஷ்டபடுறது இல்லாம எல்லாரையும் கஷ்டபடுத்த ...Read More

12

நிழல் தரும் வசந்தம் - 12

தீபாவுக்கு இந்த பயணம் மகிழ்ச்சியை தந்தது. அவள் மனதில் இருந்த சலனங்கள் எல்லாம் போய்விட்டது. இப்போது பிரேம் அவனுடனான கல்யாணம் இதைப்பற்றி மட்டுமே அவள் மனம் கொண்டிருந்தது. என்ன தீபா உனக்கு நீயே சிரித்து கொள்கிறாய் என்ன விஷயம் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை உன்னுடைய சின்ன வயசு போட்டோ நினைவுக்கு வந்துவிட்டது அதை நினைத்துதான் சிரித்தேன். ஓ அது எப்போதோ எடுத்தது. பரவாயில்லை நீ சிறுவயதில் அழகாய்த்தான் இருக்கிறாய் என்றாள். தாங்க்ஸ் தீபா. ம் மாமாவுக்கு குறும்பு என்றாள் ரஞ்சனி.வீடு வந்து சேர்ந்ததும் பிரேம் அம்மாவுக்கு பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதாக ஃபோன் பண்ணி சொன்னார்கள் . இதெல்லாம் இப்போது யார் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்றாள் ரஞ்சனி.எல்லாம் பிரேம் மன திருப்திக்குத்தான் . ரஞ்சனி தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. அவள் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகியிருந்தாள் . தீபா அவளை தூக்கி சுற்றினாள். போதும் அக்கா நான் ஏதோ ...Read More

13

நிழல் தரும் வசந்தம் - 13

கல்யாணம் அதிகாலை வேளை என்பதால் இரவு நேரத்தோடு தூங்கிவிட்டாள் தீபா. ரஞ்சனியும் பிரேமும் விழித்து கொண்டு இருந்தனர். என்ன மாமா தூக்கம் வரலியா நாளைக்கு ஃபர்ஸ்ட் ல தூங்கிட போறீங்க என்றாள். என்ன ரஞ்சனி எப்படி தூக்கம் வரும் . எப்படியோ ஆரம்பிச்சு இப்போ கல்யாணம் . எனக்கு சந்தோஷமாகவும் அதே சமயம் குற்ற உணர்வாகவும் உள்ளது. அதெல்லாம் முடிஞ்ச கதை மாமா. அக்காவை சந்தோஷமா வெச்சுக்கோங்க அது போதும் என்றாள். நீ சொல்லுறதும் சரிதான். சுபாவும் வந்துவிட்டாள் . நீ இன்னும் பழசை நினைத்து கொண்டிருக்காதே பிரேம் என்றாள். போய் நேரத்தோடு தூங்கு . சரி சுபா. பனி அவன் மனதிலும் வெளியிலும் படர்ந்திருந்தது. சுபாவும்,ரஞ்சனியும் கல்யாண போட்டோஷூட் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவன் அம்மாவை தேடி போனான் பிரேம். அவள் ஏதோ அடுக்கி வைத்து கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் பிரேம் என்ன வேணும் இந்நேரத்துக்கு ?பால் சுட வைத்து ...Read More

14

நிழல் தரும் வசந்தம் - 14

சௌமியா இதை சொல்லத்தான் ஃபோன் செய்தாயா ? ஆமாம் பிரேம் நீ என்னை மறக்க வேண்டும் என்றாள். இவன் ஏதும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான். சில சௌமியா என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை.இவன் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தினான். தீபா மதியம் ஃபோன் செய்திருந்தாள் . என்ன பிரேம் சாப்பிட்டாயா? ம் ஆச்சு நீ சாப்பிட்டாயா என்றான். சாப்பிட்டேன் என்றாள். கிளாஸ் ஒரே போர் அதுதான் வீட்டுக்கு வந்துவிடலாம் என்று பார்க்கிறேன். நீ கொஞ்சம் சீக்கிரம் வருகிறாயா? ம் வருகிறேன் . ஒரு 6 மணிக்காவது வர பார். நாம் டின்னர் வெளியே போகலாம் என்றாள். எப்படியோ மணி ஆகிவிடுகிறது 7 மணி ஆகிவிட்டது வீட்டை அடைய. தீபா சாரி நான் வேணும்னு பண்ணலை என்றான். இட்ஸ் ஓகே . ரஞ்சனி நாம எங்கே போகிறோம் என்றான். அக்காவே செலக்ட் பண்ணட்டும் என்றான். அவள் ஒரு நல்ல ரெஸ்டாரண்ட் ...Read More

15

நிழல் தரும் வசந்தம் - 15

தீபாவும்,ரஞ்சனியும் எப்பவும் போல காலேஜ் போய் வந்தாலும் பிரேமை நினைக்காமல் இல்லை. அப்போதுதான் கிருஷ்ணாவின் நட்பு அவர்களுக்கு ஆறுதல் ஆக இருந்தது. கிருஷ்ணா நேரம் கிடைக்கும் இவர்களுடன் பேசிக்கொண்டிருப்பான். இவர்கள் அதற்காக அவனுக்கு நன்றி சொன்னார்கள்.பிரேம் போய் சேர்ந்த உடன் ஃபோன் பண்ணினான். தீபா எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாருங்கள் என்றாள். அம்மாவை வேண்டுமானால் வர சொல்லட்டுமா என்றான். அதெல்லாம் வேண்டாம் அவர்கள் இங்கே நாங்கள் காலேஜ் போன பின் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்றாள். அதுவும் சரிதான் என்றான். கிருஷ்ணாதான் அவ்வப்போது வந்து பேசிவிட்டு போவதாக சொன்னாள்.சரி கவனமாக இருந்து கொள் லவ் யு தீபா என்றான். லவ் யு பிரேம் பை என்று ஃபோன் வைத்தாள் . அன்று சுபா வந்திருந்தாள். என்ன சுபா எங்க கல்யாணத்தப்ப பார்த்தது அப்புறம் பார்க்கவே முடியவில்லை என்றாள் தீபா. அப்படியில்லை நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் ...Read More

16

நிழல் தரும் வசந்தம் - 16

பிரேம் இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்து விடுவதாக சொன்னான். தீபா உற்சாகமடைந்தாள். குமரகுருவும் வரப்போவதாக தகவல் கிடைத்தது . அவர் ஒரு 15 நாள் திரும்ப போகும் போது ரஞ்சனியை இரண்டு மாதங்கள் சுற்றி பார்க்க அழைத்து போவதாகவும் சொல்லி இருந்தார். ரஞ்சனியும் தீபாவும் அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தனர்.அதே சமயம் பிரேம் தீபா ஹனிமூன் ஏற்பாடும் குமரகுரு செய்திருந்தார். இதனால் சகோதரிகள் இருவருமே பயணம் செய்ய ஆவலாய் இருந்தனர். சொன்ன மாதிரி சுபா இந்த சண்டே வந்து விட்டாள். அவள் வருகைக்காக அவளுக்கு பிடித்ததை வீட்டிலேயே சமைத்து வைத்திருந்தனர்.சுபா காலை 11 மணி போல வந்தாள். வேலையெல்லாம் எப்படி போகிறது என்று ரஞ்சனி விசாரித்தாள். நன்றாக போகிறது. பிரேமிடம் பேசினேன் அவனுக்கு தீபாவை பிரிந்து இருப்பதில் விருப்பமில்லை . நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு தெரிகிறது. அவர் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை . கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள். ...Read More

17

நிழல் தரும் வசந்தம் - 17

சுபாவை பார்க்க பிரேம் தீபா உடன் போயிருந்தான். அவளுக்கென வாங்கிய பொருட்களை கொடுத்தான். எதுக்கு பிரேம் இவ்வளவு வாங்கினாய் என்றாள். அதெல்லாம் பரவாயில்லை அம்மா இப்போது இருக்கிறார்கள் ? தேவலாம் நான் என்னோடு வந்துவிடும்படி கூப்பிட்டு பார்த்தேன் அப்பா பிடிவாதமாக இருக்கிறார் .தீபா நீ காலேஜ் போகவில்லையா ? இல்லை நான் நிறுத்திவிட்டேன் என்றாள்.இருங்கள் காப்பி போட்டு எடுத்து வருகிறேன் என்று உள்ளே போனாள் சுபா.பிரேம் நீ அதற்குள் எல்லாரிடமும் நான் காலேஜ் போகவில்லை என்று சொல்லிவிட்டாயா ? நான் சொல்லவில்லை நீயாகத்தான் சொன்னாய் என்றான். ம் என்று அவனை செல்லமாக கிள்ளினாள். நீ போய் அவளுக்கு உதவு என்றான். சரி. கிச்சன் உள்ளே போனாள். நாங்கள் அடுத்த வாரம் ட்ரிப் போகிறோம் என்றாள் தீபா. ஹனிமூன் ட்ரிப்பா ?அப்படித்தான். எங்கு போகிறீர்கள் அதெல்லாம் அப்பா சர்ப்ரைஸ் ஆக வைத்திருக்கிறார்.ம் சந்தோஷமாய் போய் வாருங்கள். காப்பி ரெடி ஆகி விட்டது. ...Read More

18

நிழல் தரும் வசந்தம் - 18

குமரகுரு மற்றும் அவருடைய நடவடிக்கை புதிதாக இருந்தது பிரேமுக்கு. ஆனாலும் பிரேம் அவருக்கு உறுதுணையாக இருந்தான் . அவர் ஓய்வெடுக்க வேண்டியதாக நினைத்தான். தீபாவிடமும் ரஞ்சனியிடமும் குறித்து பேசவும் செய்தான். அவர்கள் எவ்வளவோ சொல்லியும் குமரகுரு கேட்க மறுத்துவிட்டார்.பிரேமுடைய தம்பி ரமேஷ் தன்னுடைய சொந்த நிறுவனத்தை நடத்த லோனுக்கு ஏற்பாடு செய்யும்படி பிரேமை கேட்டிருந்தான் அது அவ்வளவு சுலபம் இல்லை அவர்கள் வீட்டை அடமானம் வைத்து தான் லோன் வாங்க முடியும்.தன்னுடைய தம்பி ரமேஷ் லோனுக்காக அலைவதாக சொல்லி குமரகுருவிடம் வருத்தப்பட்டான் வேணும்னா பிரேம் நாமே பினான்ஸ் பண்ணலாமா.. அது வேண்டாம் மாமா அப்பா அந்த வீட்டை அடகு வைக்க ஒத்துக் கொள்ள மாட்டார்.பிறகு என்ன செய்யப் போகிறாய் பிரேம்? அவனை இங்கு வர சொல்லி இருக்கிறேன் அவனுடைய திட்டம் என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாக அறிந்த பிறகுதான் எவ்வளவு லோன் தேவைப்படும் என முடிவு செய்ய முடியும். அப்பாவிடமும் ...Read More

19

நிழல் தரும் வசந்தம் - 19

குமரகுரு இறந்த அதிர்ச்சியில் இருந்து பிரேம் இன்னும் மீளவில்லை. தீபாவும், ரஞ்சனியும் இன்னும் அழுது கொண்டிருந்தனர். பிரேம் அம்மா , தம்பி, அப்பா உள்ளிட்டோர் அவர்களை சமாதானபடுத்துவது என்று புரியாமல் தவித்தனர். கதிரேசன், சுபா வந்திருந்தனர். இப்போதான் எல்லாத்தையும் ஒழுங்கு படுத்தினார். அவருக்கு தன் பொண்ணுங்க மேல இருந்த பாசம் விலைமதிப்பில்லாதது என்றான் பிரேம். அவர் கடைசி காரியங்களை பிரேம் செய்தான். சொந்தக்காரர்கள், ஆபீசில் வேலை பார்ப்பவர்கள், பிஸினஸ் பார்ட்னர்கள் என எல்லோரும் வந்திருந்தனர். அவர்கள் ரஞ்சனியை நல்ல இடத்தில் கல்யாண செய்து கொடுக்க வேண்டியது பிரேமின் பொறுப்பு என்றனர். பிரேம் தீபாவை என்ன சொல்லி சமாதானபடுத்துவது என தவித்தான். அவர்களுடைய உலகமே அப்பா தான். ஒரு வாரம் கழித்து பிரேம் குடும்பத்தார் கிளம்ப தயாரான போது தீபா, நீங்களும் எங்களை தனியாய் விட்டு போக வேண்டாம். எங்களோடு வந்து விடுங்கள் என்றாள். சரிம்மா இன்னும் ஒரு வாரத்தில் வருகிறோம் ...Read More

20

நிழல் தரும் வசந்தம் - 20

ஷாப்பிங் போன போது அவரவர்க்கு பிடித்த உடைகளை எடுத்து கொள்ளுமாறு சொன்னான் பிரேம். இது நம்முடைய சுபா கல்யாணம், எல்லோரும் நம்மை மதிக்கும்படி நாம் நடந்து வேண்டும் என்றும் சொன்னான்.சுபாவை பார்த்து பேசிவிட்டு வந்தான். அவளுடைய அப்பாவுக்கு இப்போது உடல்நலம் பரவாயில்லை எனவும் சொன்னாள்.கல்யாண ஏற்பாடுகளை மாப்பிள்ளை வீட்டார் பார்ப்பதாகவும் சொல்லி இருந்தாள். எப்போது என்ன உதவி தேவைப்பட்டாலும் கூப்பிடு என்றான் . அவன் பயந்தபடியே அது நடந்து விட்டது. மதன் குடித்துவிட்டு வந்து சுபாவை கண்டபடி பேசி இருக்கிறான். இதை தட்டி கேட்க போன லலிதா மேடத்தையும் திட்டி இருக்கிறான் . பிரேம் போய் சுபாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். அவள் கலங்கி போய்விட்டாள். போலீஸ் கம்ப்ளைண்ட் ஒன்றும் கொடுத்து விட்டான். சுபா வேண்டாம் என தடுத்தும் போலீசில் சொல்லிவிட்டான். அவர்கள் மதனை அரெஸ்ட் செய்து கூட்டிப்போனார்கள். வாசன் பிரேமுக்கு ஃபோன் பண்ணியிருந்தான். நான் சொல்கிறேன் என்று ...Read More

21

நிழல் தரும் வசந்தம் - 21

ரமேஷுடைய கல்யாண நிச்சயதார்த்தமும், தீபாவின் வளைகாப்பு விழாவிற்கும் முன்பாக பிரேம் வந்து சேர்ந்தது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. ரஞ்சனி எப்படி இருக்கிறாய் என விசாரித்தான். நீங்கள் மாதிரி வரவில்லை நான் கோபமாய் இருந்தேன் என்றாள். ஆர்டர் வர சற்று தாமதமாகிவிட்டது. எல்லோரும் உன் அப்பா இல்லாத குறையை பற்றியே பேசினார்கள்.நீ சீக்கிரம் கம்பெனி வந்து அந்த குறையை போக்கு என்றான். நான் கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிவிட்டு வருகிறேன் .சரி மாமா. எல்லோரும் ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். தீபா எங்கள் எல்லாரையும் நன்கு கவனித்து கொள்கிறாள் என பிரேம் அம்மா சொன்னாள் . சாப்பிட்டு முடித்ததும் பிரேம் அப்பாவுடன் வெளியில் கார்டன் பக்கம் நடந்தான். பிரேம் நீயில்லாம தீபா தவித்து விட்டாள் இனி இப்படி பண்ணாதே என்றார். ரமேஷ் நிச்சய தேதிகளில் ஒன்றை செலக்ட் செய்யும்படி சொன்னார். முதலில் வளைகாப்பு விழா என்றான். வீடு சிறப்பாக அலங்கரிக்க ...Read More

22

நிழல் தரும் வசந்தம் - 22

திட்டமிட்டபடி ரமேஷ் கல்யாணம் நடந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.அவர்களோடு சொந்த ஊருக்கு போய் வந்தான். தீபா போகவில்லை. எல்லா சடங்குகளும் முறையாக நடைபெற்றன. ரஞ்சனி டிகிரி வாங்கும் அந்த மாத கடைசியில் இருந்தது. ரஞ்சனியை விட பிரேம் பரபரப்பாய் இருந்தான். ஆளுநர் கையால் பட்டம் என்றாள் சும்மாவா? போட்டோகிராபர்களிடம் சொல்லி வைத்திருந்தான்.தீபா நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க என்றாள். இது என்னவோ என் பெண்ணே சாதிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்க் என்றான். பிரேம் அம்மா , அப்பா ஒரு வாரமாகியும் திரும்ப வரவில்லை. இவள் தனி ஆளாய் சிரமப்படுவாள் என நினைக்கவும் இல்லை. புது மருமகள் வந்ததும் எல்லாம் மாறி விட்டது போல என நினைத்தான். தீபா ஃபோன் பண்ண போனாள் பிரேம் அம்மாவுக்கு , இவன் தடுத்துவிட்டான். அவர்கள் இஷ்டப்படி இருக்கட்டும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்றான். பிரேம் அவசரப்படாதே வார்த்தைகளை அள்ளி வீசாதே. பிறகென்ன ...Read More

23

நிழல் தரும் வசந்தம் - 23

பிரேம் தீபாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னான். நான் பேசினால் ரமேஷ் கேட்பாரா என்றாள். அதெல்லாம் கேட்பான் நீ பேசு. எனக்கு டைம் ஆச்சு நான் ஆபீஸ் என்றான். தீபாவுக்கு இதை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. பூஜாவுக்கும், ரமேஷுக்கும் என்ன கருத்து வேறுபாடு என்றும் தெரியவில்லை. சரி பேசித்தான் பார்ப்போமே என்று ரமேஷுக்கு ஃபோன் செய்தாள். அது அவன் பிஸி ஆக இருக்கும் நேரம் என்பதால் எடுக்கவில்லை. மதியம் 2 மணி போல அவனே ஃபோன் செய்தான். என்ன அண்ணி என்னையெல்லாம் மறந்து விட்டீர்கள் போல என்றான். அதெல்லாம் இல்லை நீதான் பிள்ளையை பார்க்க கூட வரவில்லை என்றாள். சொல்லுங்க அண்ணி என்ன விஷயம். அப்பா ஃபோன் பண்ணியிருந்தார் ஓ குழந்தை விஷயமாவா எனக்கு இப்போ குழந்தை வேண்டாம் அண்ணி . பூஜாவோ சின்ன பொண்ணு அவ மனசுல குழந்தை ஆசை வளர்த்துவிட்டு இப்படி பண்ணினா அவ உடம்பும், மனசும் ...Read More

24

நிழல் தரும் வசந்தம் - 24

சின்ன சின்ன விஷயங்களை கவனிப்பது ரொம்ப முக்கியம் என்று தீபாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் பிரேம். ஆமாம் இது ரொம்ப முக்கியம் என்றவளை இழுத்து பிடித்து நீ ஏன் போற நான் அதுக்கு ஆப்போஸிட்டா போறேன் என்று கேட்டான். அதெல்லாம் சும்மா.. சௌமியா அக்காவை கேட்டால் கதை கதையாக சொல்வார்கள் என்றாள். சொன்னவள் சாரி நான் வேண்டுமென்றே அவளை நினைவு படுத்தவில்லை என்றாள். அவன் அது கிடக்கட்டும் பிள்ளை அழுகிறான் போய் பார் என்றான். தீபா வாசனை இவன் மேலெங்கும் கொட்டிக்கிடந்தது. என்ன மாமா காலையிலேயே ரொமான்ஸ் ஆ ? அதெல்லாம் இல்ல ரஞ்சனி. சௌமியா என்ன பண்ணுகிறாள் என்பதே தெரியவில்லை. ஒரு காலத்தில் நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எப்படி நம்மை விட்டு கண் காணாத தூரத்துக்கு போய் ஒளிந்து கொள்கிறார்கள் என்றான். சரி நான் விசாரித்து சொல்கிறேன் . அக்காவுக்கு தெரிய வேண்டாம் வருத்தப்படுவாள். சரி மாமா. சில நினைவுகள் ரொம்ப ...Read More

25

நிழல் தரும் வசந்தம் - 25

ஒரு புறம் சௌமியா மறுபுறம் தீபா என பிரேமின் நாட்கள் நகர தொடங்கியது . சௌமியாவுடனான காதல் முடிந்து போன கதை. அதை மீண்டும் தொடர இதை பிரேம் நன்கு உணர்ந்து இருந்தான். ஆனால் அவள் வாழ்வை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் பிரேமுக்கு இருந்தது. தீபா இதை பற்றி வெளிப்படையாக பேசமாட்டாள். அவளுக்கும் சில எல்லைகள் இருந்தன. என்ன பிரேம் டீப் திங்கிங் ? என்றாள் தீபா. சௌமியாவுக்கு நாம் என்ன செய்தால் சரியாக இருக்கும் . நீயே கல்யாணம் செய்து கொள் என்றாள். நான் சீரியஸ் ஆக கேட்கிறேன். அவளிடமே இந்த கேள்வியை கேட்பது நல்லது. அது வேண்டாம். நீ இப்படியே இரு சாமியார் பிரேம். கரெக்ட் நாம் ஸ்வாமிகளை பார்த்து வருவோம் . அவர் சொன்னால் சரியாக இருக்கும். நான் வரவில்லை. நீயும் சௌமியாவும் மட்டும் போய் வாருங்கள் என்றாள். இவன் சௌமியாவை தேடினான். ரொம்ப தேடாதே ...Read More

26

நிழல் தரும் வசந்தம் - 26

ராக்கியை பற்றி தான் தேவைக்கதிகமாக சிந்திக்கிறோமோ என ரஞ்சனி எண்ணினாள். பிரேம் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான். தீபாவுக்கு குமரனை பார்க்கவே சரியாக இருந்தது.இது பற்றியெல்லாம் அவள் சிந்திக்கவும் இல்லை . அதன் விளைவுகள் பற்றி கவலைப்படவும் இல்லை. சில சமயம் நவீனை நினைப்பதுண்டு. அவனோடு தன் வாழ்க்கை ஏன் அமையவில்லை. எவ்வளவு உற்சாகமான நாட்கள் அவை என்று எண்ணிக்கொண்டாள் . அப்போது நான் சிறு பெண் இப்போதும் அப்படியே இருக்க முடியுமா ?என்னவோ காலமாற்றத்தில் சுழன்று கொண்டே இருக்கிறேன் எனவும் சொல்லிக்கொண்டாள் . சௌமியா தன்னை தீபா புரிந்து கொள்ளுவாள் என எதிர்பார்த்தாள். தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது அது ரொம்பவும் துரதிர்ஷ்டமான நிலை. இழப்புக்கு மேல் இழப்பு. பிரேம் ரொம்ப நல்லவனாய் இருப்பது தான் பிரச்சனை. நான் காதலித்த பிரேம் அப்பாவி. அவனுக்கு தேவைகள் இருக்கவில்லை. இப்போதோ அவன் ஒரு நிறுவனத்தின் முதலாளி. ...Read More

27

நிழல் தரும் வசந்தம் - 27

குமரனுக்கு மொட்டையடித்து காது குத்த வேண்டும் என அப்பா மறுபடி நினைவுபடுத்தினார். இவனும் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான். தீபா இந்த மாசமேகோவிலுக்கு போகலாம் என்றாள். ம் ஏற்பாடு என்றான்.அப்பாவுக்கு ஃபோன் பண்ணி நல்ல நாளை குறித்து வாங்கினான். ரஞ்சனி உனக்கு ஓகே தானே ஏதும் இம்பார்டண்ட் மீட்டிங் எதுவும் இல்லையே என்றான். அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்றாள். சௌமியா நானும் லீவு போட்டு விடுகிறேன் என்றாள். தீபா நகைக்கடைக்கு போக வேண்டும் இந்த சண்டே என்றாள். எல்லாவற்றையும் செய்து விடலாம் நீ கவலைப்படாதே என்று சொன்னான். இதுவே லேட் ஆக்கிவிட்டீர்கள் என்றாள். அப்பா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏக்கமாக சொன்னாள். ஆபீஸ் ஸ்டாஃப் சில பேர் ஃபங்சன் வர விரும்பினார்கள்.அவர்களுக்காகவும் டெம்போ டிராவலர் வண்டி ஒன்றை அரேஞ்ச் செய்திருந்தான்.முதல் நாளே பிரேம் குடும்பத்தார் கிளம்பி விட்டார்கள். ரஞ்சனி, தீபா , சௌமியா, குமரன் தனக்குத்தான் மொட்டை என்பதை அறியாத வண்ணம் ...Read More

28

நிழல் தரும் வசந்தம் - 28

என்னாச்சு பிரேம் ? என்றாள் தீபா. அப்பாவுக்கு ரொம்ப முடியலியாம். நாம போய் பார்க்கலாமா ? இப்போதைக்கு பிரச்சனை இல்லை நாங்க பார்த்துக்கொள்கிறோம் அப்படின்னு சொல்லுறாங்க.மனசே என்றான். நீ கவலைப்படாதே பிரேம் நான் கதிரேசன் அண்ணா கிட்ட பேசி போய் பார்க்க சொல்லுறேன் என்றாள். அதுவும் சரிதான். அவனுக்கு எங்கே நேரம் இருக்கிறது . அடுத்த வாரத்தில் ஒரு நாள் நான் மட்டும் ஊருக்கு போய் வருகிறேன் .சரி.சௌமியாவை எப்படியோ தன் மேற்பார்வை உள்ள அலுவலகத்துக்கு கொண்டு வந்து விட்டான் பிரேம். அவளுக்கும் அதில் மகிழ்ச்சிதான். ஆனால் எது நிரந்தரம் ? இப்படியே ஒருவருக்காக மற்றவர் தியாகம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா. சௌமியாவை தன்னுடைய கேபினுக்கு கூப்பிட்டான் பிரேம். எப்படி போகிறது வேலை? உனக்கு பிடித்திருக்கிறதா என்றான். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றாள். இன்று நீ என்னோடு லஞ்ச் சாப்பிடு என்றான். ரஞ்சனி, பிரேம், சௌமியா மூவரும் ஒன்றாக அமர்ந்து ...Read More

29

நிழல் தரும் வசந்தம் - 29

ராக்கி சௌமியா கல்யாணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரேம் எல்லோரையும் வரவேற்று உபசரித்தான். சௌமியா அம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள். தீபாவும், ரஞ்சனியும் கூட வந்தவர்களை வரவேற்றனர். போடும் முடிச்சுகளை யார் அறிவார். சௌமியா அம்மாவுக்கு இது ஒரு வகையில் நிம்மதி. இனி அவர் தன் கடைசி காலத்தை நிம்மதியாக கடக்கலாம். ரஞ்சனி இந்த அனுபவத்தை மறக்கவே மாட்டாள். அவள் விரும்பியது கிடைக்காமலே போய்விட்டது என்றைக்குமாக.காதல் இந்த வார்த்தையின் பொருள் புரியாமலேயே அதை கடந்து வந்து விட்டாள். ராக்கி சௌமியாவுடன் ஜோடியாக வரவேற்புக்கு வந்தவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டான். தீபா மனதில் இருந்த சலனங்கள் எல்லாம் காணாமல் போயிற்று. பிரேம் பந்தியில் நின்று பரிமாறினான். மாப்பிள்ளையும் பெண்ணும் சாப்பிட வருகிறார்கள் என யாரோ சொன்னார்கள். காமிரா பிளாஷ் பளீச்சிட சௌமியாவும், ராக்கியும் வந்தார்கள். அந்த வெளிச்சம் இவன் கண்களை கூச செய்தது. தான் எவ்வகையிலும் சௌமியாவுக்கு தகுதியானவன் இல்லை என்பதை காலம் ...Read More